கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கனபதி என்றிடக் காலனும் கைதொழும் கனபதி என்றிடக் கருமம் ஆதலால் கனபதி என்றிடக் கவலை தீருமே
காக்கும் கடவுள் கணேசனை நினை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருள் துணை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அக்ல அவன் அருளே துணை காக்கும் கடவுள் கணேசனை நினை
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள் ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள் அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள் அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள் ஊர்க்கும் உலகிற்கும் ஒளிதரும் உயிர்ப் பொருள் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்காரத் தனிப் பொருள் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்காரத் தனிப் பொருள்