முதல் பக்கம் >> கருத்துக்கள்

லட்சியத்தை மாற்றாதீர்!ஜனவரி 02,2013

* இந்த உலகம் இறைவனுக்குச் சொந்தமானது. உலகப்பொருட்களில் எல்லாம் அவரே இருக்கிறார். இந்த கோணத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டால் நம் மனம் உயர்வு பெறும்.
* ஒரு லட்சியத்தை ஏற்றுக் கொண்டபின் அதைவிடப் புதுமையான ஒன்றைக் கண்டதும் பழையதைப் புறக்கணிப்பது அல்லது விட்டுவிடுவது உங்கள் ஆற்றலை சிதறடித்து விடும்.
* இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. கணநேரம் இன்பமாக ஏதோ கிடைக்கலாம். ஆனால், அத்துடன் எல்லாம் முடிந்து விடும்.
* ஆன்மிகத்தைப் புறக்கணித்து விட்டு, மேலைநாட்டு நாகரிகத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினால், மூன்றே தலைமுறைகளில் நம் பண்பாடு அழிந்து விடும்.
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றியே கனவு காணுங்கள். அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.
- விவேகானந்தர்

Bookmark and Share

மேலும் கருத்துக்கள்

வாசகர் கருத்து (1)
BALASUNDARAM R - COIMBATORE,இந்தியா
20-ஜன-201319:21:47 IST Report Abuse
BALASUNDARAM R REALLY, THE CONTENT PROVIDED BY DINAMALAR IS VERY GOOD. OUR SINCERE APPRECIATIONS TO THE EDITOR AND HIS TEAM. WE FEEL, AFTER READING THE CONTENTS, SOME SHORT OF RESOLUTIONS, WE DECIDED TO FOLLOW IN OUR PERSONAL LIFE BY FOLLOWING SWAMI VIVEKANANDA MESSAGES. THANKING DINAMALAR ONCE AGAIN.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
மேலும் தொடர்புடைய வாசகர் கருத்து

உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)