ஸ்ரீராமகிருஷ்ணர் 1836-ஆம் ஆண்டு அவதரித்தார். அவரது பிறப்பு மனித குலத்தின் ஆன்மீக வரலாற்றில் பெரும் விளைவுகளை உண்டாக்கியது. ஆன்மீக [...]
கிராமப் பள்ளியில் சசிபூஷன் தன் படிப்பை முடித்தார். உயர்நிலை ஆங்கிலக் கல்விக்காகக் கல்கத்தா போனார். அங்கு தன் உறவினரான சரத்துடன் [...]
குருதேவர் மறைந்த பிறகு இளைஞர்கள் தங்க இடம் இல்லாமல் போயிற்று. அவர்களில் ஓரிருவர் தீர்த்த யாத்திரை கிளம்பினர். சிலர் சொந்த [...]
1897 மார்ச் 17 இல் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சென்னைக்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலத்தில் ரயில் பாதை இல்லை. ஆகவே அவர் கப்பலில் [...]
சசி மகராஜ் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் அவருக்கு சுவாமி விவேகானந்தரிடமிருந்து பின்வரும் கடிதம் வந்தது; டார்ஜிலிங் 20 ஏப்ரல் [...]
காளி பாத கோஷ் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்களில் ஒருவர். அவர் ஜான் டிக்கின்ஸன் கம்பெனியில் உள்ளூர்ப் பிரதிநிதியாக [...]
சென்னையில் ஆரம்ப காலம் சசி மகராஜிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கிடைத்த உதவி கொஞ்சமே. மடத்தின் நிதி நிலைமை திருப்திகரமாக [...]
சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் அன்பும் ஆழ்ந்த ஆன்மீகப் பண்பும் பல சகோதரச் சீடர்களையும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்களையும் [...]
சசி மகராஜ் குறுகிய காலமே வாழ்ந்தார். ஆனால் அவரது பெரு வாழ்வு பயனுள்ள நிகழ்ச்சிகள் ஏராளம் நிறைந்ததாக இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் [...]