மானாமதுரையிலிருந்து பிப்ரவரி 2- ஆம் நாள் மதுரை வந்தார் சுவாமிஜி. அங்கே ராமநாதபுர மன்னரின் அழகிய மாளிகை ஒன்றில் தங்கினார். அன்று [...]
26 ஜனவரி 1897 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக சுவாமி விவேகானந்தர் பாம்பனுக்கு வந்து சேர்ந்தார். மேலை வெற்றிகளுக்குப் [...]
27ஜனவரி 1897 அன்று ராமேசுவரம் கோயிலில் சுவாமி ஜி நடத்திய சொற்பொழிவு.உண்மை வழிபாடு: மதம் வாழ்வது அன்பில் , இதயத்தின் தூய்மையான [...]
29ஜனவரி 1897 அன்று மன்னர் பாஸ்கர சேதுபதி அளித்த வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்.மிக [...]
1.பிப்ரவரி 1897 அன்று காலை அளிக்கப்பட்ட வரவேற்புரைக்கும் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. நீங்கள் மிகுந்த அன்போடும் [...]
1 பிப்ரவரி 1897 அன்று மாலை அளிக்கப்பட்ட வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.நீங்கள் எனக்களித்த இதமான [...]
மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை (நிறைநிலை, ணீஞுணூஞூஞுஞிtடிணிண) என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும். [...]
3 பிப்ரவரி 1897 அன்று சுவாமிஜி கும்பகோணத்திற்கு வருகைபுரிந்து மூன்று நாட்கள் தங்கினார். அங்கு இந்து மாணவர்கள் அளித்த [...]
சென்னையில் சுவாமிஜி முக்கியமான ஏழு சொற்பொழிவுகள் நிகழ்தினார். 7 பிப்ரவரி 1897 அன்று விக்டோரியா ஹாலில் அளிக்கப்பட்ட [...]
நம் முன் உள்ள பணி: 9 பிப்ரவரி 1897 அன்று காலை திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.காலம் போகப்போக [...]