செய்தல் என்று பொருள்படுவதான க்ரு என்ற சம்ஸ்கிருத மூலத்திலிருந்து தோன்றியது கர்மம் என்ற சொல். எல்லா செயல்களுமே கர்மம்தான். [...]
கர்மயோகத்தைப்பற்றி ஆராயும்போது கடமை என்றால் என்ன என்பதுபற்றி அறிய வேண்டியது அவசியமாகும். நான் ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் [...]
கடமைகளைச் சரிவரச் செய்வது ஆன்மீக முன்னேற்றத்திற்கு எப்படி உதவுகிறது என்பதைக் காண்பதற்கு முன், கர்மம் என்பதற்கு இந்தியாவில் [...]
வெவ்வேறு பாதைகள்மூலம் நாம் ஒரே குறிக்கோளை அடைய முடியும் என்பது வேதாந்த மதத்தின் மகத்தான கருத்தாகும். இந்தப் பாதைகளை நான் [...]
பிரகிருதி அல்லது இயற்கை மூன்று சக்திகளால் ஆக்கப்பட்டிருப்பதாக சாங்கியத் தத்துவம் கூறுகிறது. இவை சம்ஸ்கிருதத்தில் சத்வம், ரஜஸ், [...]
பிறருடைய பௌதீகத் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு உதவுவது உண்மையிலேயே பெரிய விஷயம் தான் ஆனால் அந்தத் தேவை எவ்வளவு பெரியது அந்த [...]
நம்மிடமிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு செயலும் நம்மிடமே எதிர்ச்செயலாகத் திரும்பி வருவது போல் நம் செயல்கள் பிறரிடமும் பிறரது [...]