பாக் பஜாரில் காலம் சென்ற பிரியநாத் முகோபாத்யாயரின் வீடு(1897): சுவாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பி வந்து, [...]
இதைக் கேட்டதும் சீடர் ,எனக்குத் தீட்சை தருவதற்கான விருப்பத்தை இதன் மூலம் சுவாமிஜி தெரிவிக்கிறாரா? என்று எண்ணினார். அந்த [...]
பிரச்சாரகர்: இதுபோன்ற பஞ்சங்களிலும் துன்பங்களிலும் நாங்கள் உதவுவதில்லை. இந்தச் சங்கம் பசு மாதாவைக் காப்பதற்கு மட்டும் தான் [...]
அந்தப் பண்டிதர்கள் பூர்வ மீமாம்ச சாஸ்திரங்களை மிக நன்றாகக் கற்றவர்கள் என்பதை, அவர்கள் சென்ற பிறகு சீடர் சுவாமிஜியிடமிருந்து [...]
உனது முக்திக்காகவும் மற்றவர்களின் நன்மைக்காகவும் உயிரைக் கொடுக்கவும் தயாராக இரு. எலும்பாலும் தசையாலுமான இந்த மூட்டையைச் [...]
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு சுவாமிஜி தொடர்ந்து பேசினார்: உன்மீது அவரது அருள் இல்லா விட்டால் நீ இந்த இடத்திற்கு எப்படி [...]
சீடர்: சுவாமிஜி இந்த நாட்டில் இப்போது கார்கி, கனா, லீலாவதி போன்ற ஒழுக்கம் நிறைந்த கல்வியில் சிறந்த பெண்களை எங்கே போய்க் [...]
சுவாமிஜி: ஏன் அவர்கள் செய்யும் நற்செயல்களின் பலனாக அடுத்த ஏதாவது பிறவியில் வைராக்கியம் பெறுவார்கள். வைராக்கியம் வந்தால் [...]
சீடர்: அது எனக்குப் பிரம்ம ஞானம் பெறச் சிறிதாவது உதவுமா?சுவாமிஜி: துளிகூட உதவாது.சீடர்: அப்படியானால் அதைத் தெரிந்துகொள்ள [...]
பிறகு சுவாமிஜி சீடரை அழைத்து அவரிடம், எங்களில் (சன்னியாசிகளில் ) யாருக்கும் ஸ்ரீராம கிருஷ்ணரின் அஸ்தியைக் கொண்டு வந்த இந்தப் [...]