வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற சமயங்கள் மூன்று, அவை இந்து சமயம், சொராஸ்டிரிய சமயம், யூத [...]
இந்த விதிகள், அவை விதிகளாதலால் , முடி வில்லாமல் இருக்கலாம் ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம் படைப்பு [...]
இதை நினைக்கும்போது நெஞ்சு தளர்கிறது ஆனால் இதுதான் இயற்கையின் நியதி நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து நம்பிக்கையே [...]
ஆனால் சம்ஹிதையிலுள்ள கதைகள் மற்றபுராணங்களிலிருந்து ஒரு கருத்தில் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது, அது என்னவெனில் இந்தக் [...]
அவர்கள் கண்ட முதல் கருத்து , புற உலகை அறிகின்ற கண்களாலோ புலன்களாலோ சமயத்தைப்பற்றி எதுவும் அறிந்துகொள்ள முடியாது என்பதுதான். [...]
ஆன்மாவிற்கு இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய கருத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆன்மா என்றென்றைக்கும் இறைவனிலிருந்து [...]
அடுத்த நிலையில் இந்த முடிவைப்பற்றிய சந்தேகம் வந்துவிடுகிறது. சூன்யத்திலிருந்து பொருள் எவ்வாறு தோன்ற முடியும்? வேதாந்தத்தின் [...]
அதே போல் ராஜயோகி வந்தால் நாம் அவர்களை வரவேற்க வேண்டும் , மனத்தைப் பற்றிய ஆராய்ச்சியை அவர்களுக்கு விளக்கிக் காட்டத் தயாராக [...]