Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வேம்பு காளியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வேம்பு காளியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வேம்பு காளியம்மன்
  உற்சவர்: வேம்பு காளியம்மன்
  அம்மன்/தாயார்: வேம்பு காளியம்மன்
  தல விருட்சம்: வேம்பு மரம்
  ஆகமம்/பூஜை : தமிழ் ஆகமத்தின் படி பூஜை
  புராண பெயர்: காசி நஞ்சே கவுண்டர் புதூர்
  ஊர்: காசி நஞ்சே கவுண்டர் புதூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இத்திருக்கோவிலில் அமாவாசை, பெளவுர்னமி, புரட்டாசி நவராத்திரி அமாவாசைபூஜையும், சித்திரை முதல் நாள் ஆடி 18 ஊஞ்சல் பூஜையும், தைமுதல் நாள் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  முன்மண்டபத்தில் - விநாயகர், முருகர், கோஷ்ட தெய்வமாக இச்சாசக்தி, இரியாசக்தி, ஞானசக்தி, கன்னிமூல கணபதி, கன்னிமார், பரிவாரமூர்த்திகள் அமையுள்ளது, ஸ்தல விருட்சமாக வேம்பு மரமும் அமைந்துள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 7 மணி முதல் 7.30 மணி வரை மாலை: 6 மணி முதல் 7.30 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு வேம்பு காளியம்மன் திருக்கோவில் காசி நஞ்சே கவுண்டர்புதூர் ஜி.என். மில்ஸ், கோவை -641029.  
   
போன்:
   
  +91 9894622511 
    
 பொது தகவல்:
     
  இத்திருக்கோவிலில் அம்மன் நின்ற திருக்கோலத்தில் அழகுடன் காட்சி அளிக்கின்றாள்.
 
     
 
பிரார்த்தனை
    
  படி பூஜை செய்து விழிபட்டால் நினைத்த சகல காரியங்களும் நினைத்தபடி நிறைவேறும் என்பது நம்பிக்கையாக நிலவுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  படி பூஜை செய்து விழிபட்டால் நினைத்த சகல காரியங்களும் நினைத்தபடி நிறைவேறும் 
    
  தல வரலாறு:
     
  இக்கோவில் கோவை மாவட்டம் பாலவேளாளர் கவுண்டர் சமூகத்தில் வேம்ப குல மக்களுக்கு குல தெய்வமாகவும் இப்பகுதி மக்களால் போற்றி வழிபட்டுவருகின்றனர், இத்திருக்கோவில் இக்குல மக்களால் 2010ஆம் ஆண்டு புதிதாக கோவில் அழகுற செய்து கும்பாபிஷகம் நடைபெற்றது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: முன்மண்டபத்தில் - விநாயகர், முருகர், கோஷ்ட தெய்வமாக இச்சாசக்தி, இரியாசக்தி, ஞானசக்தி, கன்னிமூல கணபதி, கன்னிமார், பரிவாரமூர்த்திகள் அமையுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar