SS
சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உரைதமிழ் மூவர்நாவில் நீற்றெழும் அமுதைச் சங்கத்துஇருக்கும் வெண்முத்தை சுற்றோரென்னும் கூட்டுந்தேனைவரைதமிழ் முனிவன் நெஞ்ச மலர்க் கமலப்பூஞ் சேக்கைத்திருத்தகும் அரச வன்னப் பேட்டினைச் சிந்தை செய்வாம்.சாற்று நற்றமிழ்ப் பேற்றுக்கு என்குறைநோற்று வாணி தாள் போற்று நெஞ்சமே.நான்முகன் நாவின் மேவி நான்மறை வடிவாய் இன்னந்தானரும் பொருள்கள் ஏடரத் தடக்கையின் முறையுந் தாங்கித்தேனலர் கமலப் போதிற் செழித்து வீற்றிருக்கும் அம்மைகான்மலர் போற்றி நாளும் கருத்துற வணக்கம் செய்வாம்.பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்துஇருப்பிலேயிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதைநெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரேனமருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்.ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்ஏய உணர்விக்கும் என்னம்மை - தூயஉருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளேஇருப்பள் இங்கு வாராது இடர்.