SS தசாவதார ஸ்தோத்ரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தசாவதார ஸ்தோத்ரம்
தசாவதார ஸ்தோத்ரம்
தசாவதார ஸ்தோத்ரம்

நாதாயைவ நம: பதம் பவது ந:
சித்ரை: சரித்ர க்ரமை:
பூயோபிர் புவநாந்யமுநீ குஹநா
கோபாய கோபாயதே
காளிந்தீ ரஸிகாய காளியபணி
ஸ்ப்பார ஸ்ப்படா வாடிகா
ரங்கோத்ஸங்க விசங்க சங்க்ரம துரா
பர்யாய சர்யா: யதே

மிகுதியான ஆச்சர்யமான செயல்முறைகளால் இந்த உலகங்களை காக்கின்றவனாய், யமுனை நதியில் சுவை கண்டவனாய் காளியனென்னும் ஸர்ப்பத்தின் அகன்ற படமாகிய நாட்டிய மண்டபதலத்தின் நடுவில் அச்சமின்றி நடம்புரிதலாகிய பெருஞ்செயல் போன்ற செயல்களை செய்பவனாயுள்ள இடையவேடங்கொண்ட நாதனான கண்ணபிரானுக்கே நம்முடைய நம: எனுஞ்சொல் ஆகக்கடவது


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar