முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக தான்தோன்றீசுவரர் அருள்பாலிக்கிறார். 11ம் திருமுறையில் கபிலர் பாடிய பாடலிலும் இடம் பெற்றுள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 109 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக தான்தோன்றீசுவரர் அருள்பாலிக்கிறார். | |
|
|