Advertisement

சிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை

சிங்­கம்­பு­ணரி: சிவ­பு­ரி­பட்டி தர்­ம­சம்­வர்த்­தனி உட­னுறை சுயம்­பி­ர­க­திஸ்­வ­ரர், சுயம்­பி­ர­காச ஈஸ்­வ­ரர் கோயி­லில் தேய்­பிறை அஷ்­டமி தின­மான நேற்று வடுக பைர­வர் பூஜை நடந்­தது. காலை 10:00 மணிக்கு சன்­னதி முன் யாக குண்­டம் அமைக்­கப்­பட்டு யாகம் நடத்­தப்­பட்­டது. தொடர்ந்து பைர­வ­ருக்கு 21 வகை­யான அபி­ஷே­கம் செய்­யப்­பட்­டது. முறை­யூர் மீனாட்சி சொக்­க­நா­தர் கோயி­லில் உள்ள கால பைர­வ­ருக்கு கார்த்­திகை மாத தேய்­பிறை அஷ்­டமி விழா நடை­
பெற்­றது. முன்­ன­தாக கால பைர­வ­ருக்கு எண்­ணெய் காப்பு சாற்றி, திர­வி­யம், பஞ்­சா­மிர்­தம், ஸ்வர்­ணம், சந்­த­னம், பன்­னீர், திரு­நீர் மஞ்­சள், பஞ்­ச­காவ்­யம், பால், தயிர், இள­நீர், கரும்பு சாறு அபிஷே­கம் நடை­பெற்­றது. அத­னைத் தொடர்ந்து தீபா­ரா­தனை காட்­டப்­பட்­டது.

Advertisement
 
Advertisement