Advertisement

வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை

துாத்துக்குடி :முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவில் கடற்கரை நேற்று பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement
 
Advertisement