Advertisement

கொரோனாவில் இருந்து காக்க நிகும்பலா யாகம்

கள்ளக்குறிச்சி : கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டி கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி கோவில் ஸ்தாபகர் சிவக்குமார் தலைமையில் நேற்றிரவு நிகும்பலா யாகம் நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement
 
Advertisement