Advertisement

பூட்டப்பட்ட கோயிலில் நந்தியின் முன்பு பிரார்த்தனை

கோவை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. கோவில்கள் பல அடைக்கப் பட்டிருந்தாலும் பக்தர்களின் பக்தி குறைவதில்லை. கோவை, குறிச்சியில், பூட்டப்பட்ட பொங்காளியம்மன் கோயிலில், நந்தியின் முன்பு பெண்கள் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

Advertisement
 
Advertisement