Home இன்றைய செய்திகள் Prev Next காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி பூஜை பதிவு செய்த நாள்: ஜூலை 02,2020 11:29 Share Facebook Twitter Whatsapp Telegram காரமடை : ஸ்ரீசார்வரி வருஷ ரிஷப மாச சுக்ல பட்ஷ ஏகாதசியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் அருள்பாலித்தார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. Share Facebook Twitter Whatsapp Telegram Advertisement மேலும் இன்றைய செய்திகள்: இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட சங்கடம் தீரும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா தரிசனம் நிகழ்ச்சி பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னிவசந்த விழா ... கள்ளழகர் சாற்றி களைந்த பட்டு ஸ்ரீவி. ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது Advertisement