Advertisement

காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி பூஜை

காரமடை : ஸ்ரீசார்வரி வருஷ ரிஷப மாச சுக்ல பட்ஷ ஏகாதசியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் அருள்பாலித்தார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement
 
Advertisement