Advertisement

மயிலம் கோவிலில் திருப்படி விழா

மயிலம்:மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோவிலில் திருப்படி விழா நடந்துது. விழாவையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு அக்னி குளக்கரையிலுள்ள சுந்தர வினாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், பாலசித்தருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள திருப்படிகளை சுத்தம் செய்து மஞ்சள், கும்குமம் வைத்து சுடம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.

Advertisement
 
Advertisement