Advertisement

புஸ்ப பல்லக்கில் ஆயிரங்கண் மாரியம்மன்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன் தினம் இரவு புஸ்ப பல்லக்குடன் விழா நிறைவு பெற்றது. அம்மன் வெற்றிலை அலங்காரத்தில் அருள் பாலித்தார். மல்லிகை பூவால் அலங்கரிக்கப்பட்ட புஸ்ப பல்லக்கில் அம்மன் கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகத்தினர் செய்தனர்.

Advertisement
 
Advertisement