Advertisement

ஆஞ்சநேயர் கோயிலில் அட்சய திருதியை சிறப்பு அலங்காரம்

வத்தலக்குண்டு,: கெங்குவார்பட்டி முக்கிய ப்ராண ஆஞ்சநேயர் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன.வத்தலக்குண்டு பிருந்தாவனத்தில் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது. மாரியம்மன் கோயிலில் அபிஷேகங்கள் நடந்தன.

Advertisement
 
Advertisement