Advertisement

சவுந்திரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா

சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்திரராஜர் எழுந்தருளி அருள்பாலித்தார். கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

Advertisement
 
Advertisement