Advertisement

ஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல்

காளஹஸ்தி : ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 41 நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணி காலை கோயில் அதிகாரிகள் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் நேற்று காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை கணக்கிடப்பட்டது . இதில் பணமாக 1 கோடியே 19 லட்சத்து 17 ஆயிரத்து 685 ரூபாய் , தங்கம் 130 கிராம் ,வெள்ளி 343 கிலோ 600 கிராம் என்று கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ரா‌ஜு தெரியப்படுத்தினார்.

Advertisement
 
Advertisement