Advertisement

அருணாசலேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி உற்சவம் ஏழாம் நாள் சரஸ்வதி அலங்காரத்தில் பராசக்தி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement