Advertisement

வரசித்தி விநாயகர் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை

பெரியகுளம்: பெரியகுளம் வரசித்தி விநாயகர் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது. பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement