Advertisement

பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கூட்டு பிரார்த்தனை

பெரியகுளம் : பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுப்பணியாளர்கள்,சமூகஆர்வலர்களுக்கு நன்றி தெரிவித்தும் இவர்களது குடும்ப நன்மைக்காக 14 மணி நேரம் கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.



Advertisement
 
Advertisement