Advertisement

அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்தி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை: மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் பெரிய நந்தி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பலவகையான இனிப்புகள், பழங்கள் மற்றும் காய்கனிகளில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் ராஜகோபுரம் முன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் சுாவமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பக்தர்களை கட்டுப்படடுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

Advertisement
 
Advertisement