Advertisement

கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனி : ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் வைகாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement