Advertisement

பிரத்தியங்கிரா காளி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா

விழுப்புரம்: வானூர் வட்டம் திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டி 72 அடி உயர பாதாள பிரத்தியங்கிரா காளி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு வரும் 8 ம் தேதி வரை நடைபெறும் வழிபாட்டில் தினமும் கணபதி ஹோமம் சிறப்பு யாகம் சண்டி யாகம் ஆகியன நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement