Advertisement

வைகாசி சனி; சிறப்பு அலங்காரத்தில் ஆண்டிபட்டி ஆஞ்சநேயர்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் ஆஞ்சநேயருக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement