Advertisement

சிருங்கேரி ஜகத்குரு அருளுரை!

சென்னை: இசட் தமிழ் தொலைக்­காட்­சியில், ஞானத்தைத் தேடி எனும், புதிய ஆன்­மிக நிகழ்ச்சி ஆரம்­ப­மா­கி­றது. இந்த தொலைக்­காட்­சியில், தினமும் காலை 7:00 முதல், 8:00 மணி வரை, ஒளி­ம­ய­மான எதிர்­காலம் எனும் ஆன்­மிக நிகழ்ச்சி ஒளி­ப­ரப்­பா­கி­றது. இந்த நிகழ்ச்­சியில், தற்­போது, ஞானத்தைத் தேடி எனும் புதிய பகுதி, நேற்று முதல் ஒளிப­ரப்­பாகி வரு­கி­றது. இதில், ஆதி­சங்­க­ரரால் நிறு­வப்­பட்ட சிருங்­கேரி சாரதா பீடத்தின், 36வது பீடா­தி­பதி ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவா­மி­களின் அரு­ளுரை, தினமும் காலை 7:45 முதல், 8:00 மணிக்குள் ஒளி­ப­ரப்­பாகும். ஆன்­மி­கத்தின் ஆழ­மான கருத்­து­களை, எளிய நடையில், சிருங்­கேரி ஜகத்­குரு எடுத்­து­ரைக்கின்றனர்.

Advertisement
 
Advertisement