Advertisement

முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சாகை வார்த்தல் விழா நடந்தது. ஆடி முதல் வெள்ளியையொட்டி நடந்த நிகழ்ச்சியில், காலை 9:00 மணிக்கு கெடிலம் ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து வந்தனர். மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. 3:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்; 4:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

Advertisement
 
Advertisement