Advertisement

குருசாமி அம்மையார் - தகவல் பலகை

தவம் : கண்டமங்கலம் - அரியூர்.

சிறப்பு : ஸ்ரீகுருசாமி அம்மையார் மடம்.

எங்கே இருக்கிறது?: விழுப்புரம் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.-45ஏ) வருகிற ஒரு பேருந்து நிறுத்தம் - அரியூர் மெயின் கேட், இங்கு இறங்கிக்கொண்டால், இரண்டே நிமிட நடை தூரம். விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் இருக்கிறது. அரியூர், அதாவது விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவு; பாண்டியில் இருந்து 17 கி.மீ. தொலைவு.

எப்படி போவது?: விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அரியூர் மெயின் கேட் நிறுத்தம் அல்லது கண்டமங்கலம் காவல் நிலையத்தில் நின்று செல்லும். இதில் ஏதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். பிரதான சாலை என்பதால், ஏராளமான பேருந்து வசதி உண்டு.

தொடர்புக்கு:
வள்ளலார் ஆன்மீகப் பேரவை
அன்னதானக் குழு, கண்டமங்கலம் - அரியூர்.
மொபைல்: 9486623409, 9884816773.

Advertisement
 
Advertisement