விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்’
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்விஷா ஜஹி.
பத்னீம் மனோரமாம் தேஹி
மனோவ்ருத்தானு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸ்ய குலோத்பவாம்.
விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி தீவிஷா ஜஹி
இந்த ஸ்லோகத்தை தினமும் 12 முறை காலையில் சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அவர்கள் பிறந்த நட்சத்திரத்துக்கு சாதகமான நட்சத்திர தினங்களில் இந்தத் துதியைச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். வெள்ளிக்கிழமைதோறும் சோமா ஸ்கந்த மூர்த்தியையும். லக்ஷ்மி சமேத நாராயணர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்ரீவர் ஆகிய மூர்த்திகளையும், வள்ளி-தெய்வானை சமேத முருகனையும் தரிசிக்கலாம். இப்படி தம்பதி சமேதராக தரிசனம் தரும் மூர்த்திகளை தரிசித்து வழிபட வேண்டும்.