Advertisement

செபம்செய்யும் இடமும் திக்குகளின் சிறப்பும்!

கோலமுறு பஞ்சாட்ச ராதிசெப தானமும்
குலவு தன்மனை யிற்செயிற்
கூறுபயன் ஒன்றுபத் தாவுறும் கோட்டமுட்
குளிர்வனந் தன்னில் நூறு
சீலமுறு வாவிதனில் ஆயிரம் இலக்கநதி
தீரத்தில் உயர்கி ரிதனில்
செய்தபயன் ஒருகோடி யாலயத்து இருகோடி
திகழ்பதின் கோடி மான்முற்
காலனை யுதைத்தபர மேசநின் திருமுன்
கணக்கறும் அனந்த கோடி
கருதுவசி யந்துக்கம் மேசநின் திருமுன்
கணக்கறும் அனந்த கோடி
கருதுவசி யந்துக்கம் அறுமாபி சாரமே
கனவித்து வேட ணநிதி
சீலரிகல் உச்சாட னஞ்சாந்தம் வீடுகீழ்த்
திசைமுதற் பயன தென்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

Advertisement
 
Advertisement