Advertisement

தர்மநல்லுார் கோவிலில் கும்பாபிேஷகம்

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த தர்மநல்லுார் நாகமணிந்த விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிேஷக விழாவில் ஏராளமனோர் தரிசனம் செய்தனர். கும்பாபிேஷகத்தையொட்டி, கடந்த 11ம் தேதி காலை 8:30 மணியளவில் நவகிரக சாந்தி, மாலை 5:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்த நேற்று முன்தினம் 12ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோபூஜை, காலை 8:30 மணியளவில் கடம் புறப்பாடாகி, விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement