Advertisement

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் முருகனுக்கு சஷ்டி சிறப்பு பூஜை

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டுசிறப்பு பூஜை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன்முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுசிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கசிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள்முருகன் பக்திபாடல்களை பாடினர்.

Advertisement
 
Advertisement