Advertisement

கோவை ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை: சாய்பாபாவின் நுாறாவது சமாதி தின விழாவை முன்னிட்டு, கோவை பீளமேடு, கல்கி நகரில் உள்ள ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவிலில், பாபாவுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement