Advertisement

சிவகங்கை விஸ்வநாதர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை: சிவகங்கை விஸ்வநாதர் கோயிலில் அமைத்துள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றப்பட்டு, கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்து. கொடியேற்றத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வள்ளி,தெய்வனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement