Advertisement

மோகனூர் ராகவேந்திர சுவாமிகளின் 348வது ஆராதனை விழா

மோகனூர்: மோகனூர் ராகவேந்திர சுவாமிகளின், 348 வது ஆராதனை மஹோத்ஸவ விழா, 17ல் நடக்கிறது. மோகனூர் அக்ரஹார வீதி, ராகவேந்திர சுவாமி மடத்தில், 348 வது வருட ஸ்ரீ குருராஜ ரின் ஆராதனை மஹோத்ஸவம் விழா நடக்கிறது.

காலை, 6:00 மணிக்கு நிர்மால்ய சேவை, 6:30 மணிக்கு வேதகோஷம், 8:00 மணிக்கு கனகா பிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம்; மதியம், 12:00 மணிக்கு அலங்கார சேவை, மஹா நைவேத் தியம்; 1:00 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு பிரகலாதரின் வீதியுலா நடக்கிறது. முன்னதாக, காலை, 10:30 மணியில் இருந்து மதியம், 1:00 மணிவரை துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசம் நடைபெறுகிறது.

Advertisement
 
Advertisement