Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் புஷ்பயாகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவ நிறைவை முன்னிட்டு, புஷ்பயாகம் நடைபெற்றது. புஷ்பயாகத்தில் பூமாதேவி, ஸ்ரீதேவியிடன் பெரியபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement