Advertisement

பத்திரகாளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

விருதுநகர்: விருதுநகர், காந்தி நகர், பத்திரகாளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement