Load Image
Advertisement

சபரிமலையில் பலத்த மழை!

சபரிமலை: சபரிமலையில் இன்று மாலை பெய்த மழையால், பக்தர்கள் பெரும் சிரமப்பட்டனர். சபரிமலையில், மண்டல சீசன் துவங்கிய பின், அவ்வப்போது சாரல் மழை பெய்தது. ஆனால், இன்று மாலை, 6:30 முதல், இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. பக்தர்கள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் சிரமப்பட்டனர். மலையேறி, இறங்கும் பக்தர்கள் கவனமாக செல்லும் படி, தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement