Load Image
Advertisement

திருமலை திருப்பதியில் உகாதி விழா!

திருப்பதி: திருமலையில், நேற்று காலை, ஏழுமலையான் கோவில் தங்கவாசல் அருகில், உகாதி (தெலுங்கு வருட பிறப்பு) விழா சிறப்பாக நடைபெற்றது. காலையில், அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தில், உற்சவ மூர்த்திகள் அமர வைக்கப்பட்டனர். சிறப்பு பூஜைகளுக்கு பின், தெலுங்கு புதிய வருடமான, ஜெய வருடத்தின் பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. இதில், திருமலை சின்ன ஜீயர், பெரிய ஜீயர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்காக, ஏழுமலையான் கோவில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement