Load Image
Advertisement

திருமலையில் பிரம்மோற்சவம் துவங்கியது!

திருப்பதி: திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது. இரவு, உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில், மாட வீதிகளை வலம் வந்தார். திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவம், நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இரவு, 7:00 மணிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பட்டு வஸ்திரத்தை, ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார்.திருமலை ஏழுமலையானின், உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement