Load Image
Advertisement

வடிவுடையாள்

வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்
வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்ட
அயல்நிற்கும் தென்னையெலாம் எங்கள் அன்னை
அம்பிகையின் அருள்காட்டி அமுதம் ஊட்டப்
புயல்காட்டும் கூந்தலுடன் பிறைபோல் நெற்றி
பூத்தநிலா முகம் காட்டப் பொழியும் அன்பால்
செயலெல்லாம் காட்டிவிழி நடத்துகின்ற
செகன்மாதா! வடிவுடையாள் பாதம் காப்பே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement