Load Image
Advertisement

தனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித குபேர மூலமந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேர லக்ஷ்ம்யை, கமல தாரிண்யை,
தனாகர்ஷிண்யை ஸ்வாஹா

(இதை தினமும் 108 தடவை ஜபித்தால் செல்வம் பெருகும்)

ஸௌபக்யம் அடைய மந்திரம்

பத்மானனே பத்ம ஊரூ பத்மாக்ஷீ பத்ம ஸம்பவே
த்வம்மாம் பஜஸ்வ பத்மாக்ஷீ யேந ஸௌக்யம் ஸபாம்யஹம்

ஸ்ரீமஹாலக்ஷ்மீ காயத்ரீ

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்ந்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்

ஸ்ரீ குபேர காயத்ரீ

ஓம் யக்ஷேசாய ச வித்மஹே வைச் ’ரவணாய தீமஹி
தந்ந: ஸ்ரீத: ப்ரசோதயாத்

ஸ்ரீமஹாலக்ஷ்மீ மஹாமந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் நமோ விஷ்ணு வல்லபாயை மஹா
மாயாயை, ஜகத்ஜநந்யை, வாத்ஸல்யநிதயே, ஸகலாபீஷ்டதான
தீக்ஷிதாயை, வாஞ்சித பூரகாயை ஸர்வஸித்தி மூலதாயை ஸ்ரீ
குபேர ஸஹிதாயை ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை: தனாகர்ஷிண்யை
நமோ நம:

ஹே குபேர ஸஹித மஹாலக்ஷ்மி மாம் பாஹி பாஹி
தனம், தான்யம், ச்ரியம், ஸம்ருத்திம், வாக்ஸித்திம் ஸர்வாபீஷ்ட
ஸித்திம் தேஹி தேஹி தேஹி ஸ்வாஹா மேவச்’ய, ஆகர்ஷண,
மோஹன, ஸ்தம்பன உச்சாடன, தாடன, அசிந்த்ய ச ’க்தி
வைபவம் ச சீ’க்ரம் தேஹி தேஹி

விதரவிதரஸ்வாஹா மம அஹிதான் ச் ’த்ரூன் ஜ்ஜடிதி
நாச ’ய நாச ’ய வ்யாதிம் ச ப்ரச ’மய ப்ரச ’மய ஸகல
ஸௌக்யம் தேஹி தேஹி அஸாத்யம் கார்யம் ஸாதய
ஸாதய மம ஸர்வா பீஷ்ட்டம் பூரய பூரய ஸ்வாஹா ஓம்

(இந்த மந்திரங்களைச் சொல்லி அந்த ஸ்ரீ தனாகர்ஷண லக்ஷ்மீ குபேர யந்த்ரத்தில் குங்குமத்தையோ, புஷ்பாக்ஷதைகளையோ ஸமர்ப்பித்து, நம் கார்யம் ஸித்தி பெற வேண்டிக் கொள்ளவும்.)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement