கோவை காமாட்சி அம்மன் கோவிலில் லலிதா சகஸ்ரநாம ஹோமம்



கோவை; ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காக லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடந்தது. இதன் தொடர் நிகழ்வாக இரண்டாம் நாள் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் பூஜ்ஜிய ஸ்ரீ ப்ரணவானந்த சரஸ்வதி மகா சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்