Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகைக்கு தயாராகும் பேன்சி ரக ... தீபம் ஏற்ற வந்தாச்சு அகல் விளக்குகள் தீபம் ஏற்ற வந்தாச்சு அகல் விளக்குகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி மரங்களுக்கு கல்யாணம்: வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
மழை வேண்டி மரங்களுக்கு கல்யாணம்: வினோத வழிபாடு

பதிவு செய்த நாள்

16 நவ
2019
12:11

சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில் மழை வேண்டி மரங்களுக்கு கல்யாணம் செய்து வைத்து கிராமத்தினர் வினோத வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது கம்பிளியம்பட்டி கிராமம். இப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. விவசாயம் பாதித்ததோடு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டது. மரங்களுக்கு திருமண சடங்கு: இந்நிலையில் மழை வேண்டியும் தொற்று நோயிலிருந்து மக்களை காக்கவும் மரங்களுக்கு திருமண சடங்கு நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து காளியம்மன் கோயில் பகுதியில் அருகருகே இருந்த அரசு மற்றும் வேப்ப மரங்களை கழுவி சுத்தம் செய்தனர்.

ஆணாக பாவித்த அரச மரத்திற்கு பட்டு வேட்டியும், பெண்ணாக பாவித்த வேப்ப மரத்திற்கு புடவையும் கட்டப்பட்டது. இதையடுத்து வேதமந்திரங்கள் முழங்க வேப்ப மரத்திற்கு தாலி கட்டி கல்யாண சடங்கு செய்யப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளானோர் இந்த வினோத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பழங்காலத்தில் கடும் வறட்சி நிலவும் சமயத்தில், இங்கு இது போன்ற சடங்குகள் செய்வது வழக்கமாக இருந்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar