திருப்பூர், பி.என்., ரோடு – அண்ணா நகர் தியாகி குமரன் காலனியிலுள்ள சுடலை மகாராஜா சுவாமி கோவிலில், மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பூஜையொட்டி, 15 ஆயிரம் ருத்ராட்ச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.