Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றினால் ... ஐயப்ப பக்தர்கள் கன்னி பூஜை நடத்த நல்ல நாள் ஐயப்ப பக்தர்கள் கன்னி பூஜை நடத்த ...
முதல் பக்கம் » துளிகள்
ஐயப்ப விரதத்தில் கடுமை ஏன்?
எழுத்தின் அளவு:
ஐயப்ப விரதத்தில் கடுமை ஏன்?

பதிவு செய்த நாள்

19 நவ
2019
03:11

மாலை அணிந்து விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் மனம், வாக்கு, செயல்  ஆகியவற்றால் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். இதனை திரிகரணசுத்தி என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல  வேண்டும். தரையில் பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை வைப்பது  கூடாது. பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப்  பகுதியில், பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன  அடக்கத்திற்காகவும் இத்தகைய முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.

 
மேலும் துளிகள் »
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 
temple news
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar