Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா பைரவ ... பிள்ளையார்பட்டியில் நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு பிள்ளையார்பட்டியில் நடை திறக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டுகள் பழமையான வாமன கல்
எழுத்தின் அளவு:
600 ஆண்டுகள் பழமையான வாமன கல்

பதிவு செய்த நாள்

20 நவ
2019
10:11

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே வயல்வெளியில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய வாமன கல் கிடைத்தது. திருநெல்வேலி அருகே சுமார் பத்து கி.மீ.,துாரத்தில் தாமிரபரணியின் நீர்ப்பாசன பகுதியில் அமைந்துள்ள காட்டாம்புளி, பாலாமடை கிராமங்கள். அங்கு சமீபத்தில் குளம் சீரமைக்கும் பணி நடந்தது.  இதில் மண்ணில் புதைந்து கிடந்த எல்லைக்கல்லை வெளியே எடுத்தனர். அதில் ஒருவர் இடது கையில் கமண்டலமும், வலது கையில் வாமன குடையுடனும் இருப்பது போல உள்ளது.

இத்தகைய நடுகற்கள், கோயில் நிலங்களின் எல்லைகளை பிரிப்பதற்காக அமைக்கப்படுவது எனவும், சிவன் கோயில் நிலங்களின் எல்லை கல் என்றால் சூலக்கல் எனவும், வைணவ கோயிலின் எல்லை கல் என்றால் வாமனக்கல் நடப்படுவதும் வழக்கம் என வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது கல் கிடைத்த இடத்திற்கு அருகில் சுடலைமாடசாமி கோயிலும், இசக்கியம்மன் கோயிலும் தான் உள்ளன. திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளியிடம் கேட்டபோது, அந்த கல்லின் படங்களை் பார்த்தேன். இத்தகைய கற்களில் வழக்கமாக புடைப்பு சிற்பங்கள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த கல்லில் மேலோட்டமாக உள்ளது. தொன்மையானதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar